Read in English
This Article is From Apr 13, 2019

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

காஹண்ட் பழங்குடியினர் வசிக்கும் கிராமமாகும். இங்கு இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் அங்க அடையாளங்களும் துல்லியமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு அதிகாரி அறிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா
New Delhi:

ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் ஷாப்பியன் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவலை அடிப்படையாகக் கொண்டு காஹ்ண்ட் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை நடத்தினர். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். 

காஹண்ட்  பழங்குடியினர் வசிக்கும் கிராமமாகும். இங்கு இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் அங்க அடையாளங்களும் துல்லியமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு அதிகாரி  அறிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது. 

விரைவில் மேலதிக தகவல்கள் 

Advertisement
Advertisement