Read in English
This Article is From Dec 31, 2018

அரியானாவில் நடந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கிறது. முன்னதாக நடந்த விபத்து ஒன்றில் 50 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

Advertisement
இந்தியா

அம்பாலா - சண்டிகரில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Ambala:

அரியானாவில் நடந்த விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. 


பனி மூட்டம் காரணமாக முன்னால் வந்த வாகனங்கள் தெரியாததால் 2 எஸ்.யு.வி. வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்தின. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

சிலருக்கு காயம் எற்பட்டது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
உயிரிழந்தவர்கள் அனைவரும் சண்டிகரை சேர்ந்தவர்கள்.

முன்னதாக கடும்பனி மூட்டம் காரணமாக அரியானாவில் விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement