Read in English
This Article is From Aug 22, 2019

உள்துறை அமைச்சர் செயலாளராக அஜய் குமார் பல்லா நியமனம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு பல்லாவை நியமிக்க ஒப்புதல் அளித்தது.

Advertisement
இந்தியா Translated By

அஜய் குமார் பல்லா உள்துறை செயலாளராக 2021 வரை பதவி வகிப்பார்.

NEW DELHI:

தற்போது உள்துறை அமைச்சகத்தி சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் அஜய் குமார் பல்லா மத்திய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு பல்லாவை நியமிக்க ஒப்புதல் அளித்தது. ராஜீவ் காபாவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்படுகிறார்.

1984 ஆம் ஆண்டு அசாம் -மேகாலயா ஐஏஎஸ் அதிகாரியான பல்லா மத்திய மின் செயலாளராக பணியாற்றினார்.

அஜய் குமார் பல்லா உள்துறை செயலாளராக 2021 வரை பதவி வகிப்பார்.

Advertisement
Advertisement