This Article is From Aug 13, 2018

பவானி ஆற்றங்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணை நிரம்பியதால், பவானி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு Posted by

கோவை: (பிடிஐ) பில்லூர் அணை நிரம்பியதால், பவானி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, சுற்று வட்டார மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், பில்லூர் அணையின் நீர்மட்டம் நிரம்பியுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா அணையில் இருந்தும் நீர் வெளியேறுவதால், பவானி ஆற்றங்கரை ஓரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் டி.ஹரிஹரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கரை ஓரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி அறிவுரை வழங்கியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement