This Article is From Dec 31, 2018

'ஒரே மேடையில் ஆட்டம் போட்ட பாகுபலி, பல்வாள் தேவன்' நடந்தது எங்கே?

ராஜமெளலியின் மகன் கார்திகேயாவின் திருமண விழாக்கு பாகுபலி நட்சத்திரங்களுடன் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நான்னீ பங்கேற்ற கோலாகல திருமண விழா.

'ஒரே மேடையில் ஆட்டம் போட்ட பாகுபலி, பல்வாள் தேவன்' நடந்தது எங்கே?

'சங்கீத்' மேடையில் நடனம் ஆடிய நடிகர் பிராபாஸ்!

ஹைலைட்ஸ்

  • The Baahubali stars arrived in Jaipur over the weekend
  • Inside videos from the festivities have been shared on social media
  • Prabhas can be seen setting the stage on fire during the sangeet
New Delhi:

நடிகை பிரியங்கா- நிக் ஜோனாஸ் திருமணம் மற்றும் இந்திய தொழில் அதிபர் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் திருமண சடங்குகள் ஜெய்ப்பூரில் நடந்ததையொட்டி தற்போது மேலும் ஒரு திருமணம் ஜெய்பூரில் நடக்கவுள்ளது. தென் இந்தயாவின் பிரபல இயக்குனரான ராஜ மெளலியின் மகன் கார்திக்கேயா மற்றும் பூஜா பிரசாத்தின்  திருமணமும் ஜெய்பூரில் நடக்கவுள்ளது. ஜெயப்பூரில் உள்ள ஃபர்மாண்டில் நடக்கவுள்ள திருமணத்தின் வரவேற்பு நிகழ்சிகள் தொடங்கியநிலையில் பல திரை நட்சத்திரங்கள் அங்கு காணப்பட்டனர். ‘பாகுபலி' புகழ் பிரபாஸ், அனுஷ்கா, ராணா தகுபதி, நான்னி, ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என.டி.ஆர் போன் பல முக்கிய நட்சத்திரங்கள் அங்கு கலந்து கொண்டனர்.

 

 

திருமணத்தில் பிரபாஸ் மற்றும் ராணா இனைந்து ஆட்டம் போட்ட வீடியோ பதிவுகளை நடிகர்களின் ரசிகர்கள் பகிர்ந்தனர். ராஜமவுலீ மற்றும் அவரது மனைவி ரமாவும் இந்த கோலாகல நடனத்தில் பங்கேற்றனர்.
 

 

 

 

திருமண விழாவின் மேலும் சில புகைப்படங்கள்;

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#couplegoals @ranadaggubati #ramcharan #riot #bangaramsaysss

A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela) on

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

New couple #bangaramsaysss

A post shared by couple (@instacouple58) on

 

மேலும் நெடுநாட்களாக  காதலர்கள் என கிசுகிசுக்கப்பட்ட  பிராபஸ் - அனுஷ்கா ஜோடிகள் நடனமாட ராணா தகுபதி மேளத்தை அடித்து அரங்கத்தை அதிர வைத்தனர்.

இந்த பிரமாண்ட திருமண கொண்டாட்டத்தில் பிரபல ஹிந்தி நடிகை சுஸ்மிதா சென் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
 

 

 

 

இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி பிரியங்கா சோப்ராவின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள உமேத் பவனில் நடந்தது.

.