Patna:
பீகார் மாநிலம் அகம் குன் பகுதியில் நடைபாதையில் படுத்திருந்த குழந்தைகளின் மீது கார் மோதியது. இதில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.
காரை ஓட்டிய ஓட்டுநரை மக்கள் ஆத்திரத்தில் தாக்கியதில் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் இறந்துள்ளதாகவும் ஒரு குழந்தை மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
COMMENTS
Advertisement