This Article is From May 10, 2020

7 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா எண்ணிக்கை! எந்தெந்த மாவட்டத்தில் அதிக பாதிப்பு?; முழு விவரம்

இன்று மட்டும் தமிழகத்தில் 669 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 509 பேரும், அடுத்தபடியாக செங்கல்பட்டில் 43 பேரும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7,204 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 669 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 509 பேரும், அடுத்தபடியாக செங்கல்பட்டில் 43 பேரும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 1,959 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (10-05-2020):

அரியலூர் - 275

Advertisement

செங்கல்பட்டு - 267

சென்னை - 3,839

Advertisement

கோவை - 146

கடலூர் - 395

Advertisement

தர்மபுரி - 4

திண்டுக்கல் - 108

Advertisement

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 59

Advertisement

காஞ்சிபுரம் - 122

கன்னியாகுமரி - 24

கரூர் - 48

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 117

நாகை - 45

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 104

புதுக்கோட்டை - 6

ராமநாதபுரம் - 26

ராணிப்பேட்டை - 66

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 52

தஞ்சை - 66

தேனி - 59

நெல்லை - 90

திருப்பத்தூர் - 28

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 337

திருவண்ணாமலை - 82

திருவாரூர் - 32

திருச்சி - 65

தூத்துக்குடி - 30

வேலூர் - 32

விழுப்புரம் - 299

விருதுநகர் - 39

Advertisement