நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,45,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,54,330 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 8,884 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும். அதேபோல 386 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைவிட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
COMMENTS
Advertisement