This Article is From Sep 01, 2020

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 31 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

Advertisement
இந்தியா Written by

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.28 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,100 மாதிரிகளில் 5,956 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,28,041 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (30.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 304
மணலி - 157
மாதவரம் - 544
தண்டையார்பேட்டை - 786
ராயபுரம் - 939
திரு.வி.க நகர் - 980
அம்பத்தூர் - 1,067
அண்ணா நகர் - 1,578
தேனாம்பேட்டை - 953
கோடம்பாக்கம் - 1,439
வளசரவாக்கம் - 968
ஆலந்தூர் - 802
 அடையாறு - 1,239
பெருங்குடி - 564
சோழிங்கநல்லூர் - 581
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 323

Advertisement

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,35,597 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,747 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement