தம்பதியினர் பாம்பினை தொந்தரவு செய்ய விரும்பாமல் அதை மரத்தோடு இருக்க விட்டுவிட்டனர்.
நாங்கள் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்தோம். ஒவ்வொரு நாளும் ஒருசில பறவைகள் மட்டுமே பால்கனிக்கு வரும் என்று கூறுகிறார் சாப்மேன்
பறவைகளை வீடியோ எடுக்கச் சென்றவர் கிருஷ்துமஸ் மரத்தில் வினோதமாக ஏதோஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தார்.
“கிறிஸ்துமஸ் மரத்தில் பாம்பு சுற்றியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.”
மலைப்பாம்பின் படங்களை ட்விட்டரில் ஜான் ப்ரூக்ஸ் வெளியிட்டார். சிறிய மரத்தை 10 அடி நீள பெரிய மலைப்பாம்பு சுற்றியிருந்ததை படத்தில் காணலாம்.
தம்பதியினர் பாம்பினை தொந்தரவு செய்ய விரும்பாமல் அதை மரத்தோடு இருக்க விட்டுவிட்டனர். சில மணி நேரங்கள் அங்கு இருந்ததாகவும் கூறினர். அதன்பின் மரத்தை விட்டு நழுவி சென்றதாகவும் கூறினர்.
Click for more
trending news