New Delhi:
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக சமீபத்திய புதிய கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் ஒட்டு மொத்த பாதிப்பும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் 20 பெரிய மாநிலங்களில் 10 மாநிலங்களும் கொரோனா தொற்றின் இரண்டாவது எழுச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. இங்கு இணைக்கப்பட்டுள்ள வரைபடங்கள் தினசரி புதிய நிகழ்வுகளின் போக்கினை மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளன.
COMMENTS
Advertisement