বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From May 20, 2020

கரையை கடக்க துவங்கியது ஆம்பன் புயல்: பலத்த காற்று, கனமழை!

Super Cyclone Amphan: ஏற்கனவே கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் நிலையில், புயலும் சேர்ந்துள்ளதால் நாட்டிற்கு இருமடங்கு சவாலாக உள்ளது என தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by ,

Cyclone Amphan Live Update: கரையை கடக்க துவங்கியது ஆம்பன் புயல்: பலத்த காற்று, கனமழை!

New Delhi:

ஆம்பன் புயல் குறித்த நேரலை தகவல்கள்:

May 20, 2020 20:23 (IST)
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.



Advertisement