கரையை கடக்க துவங்கியது ஆம்பன் புயல்: பலத்த காற்று, கனமழை!
Super Cyclone Amphan: ஏற்கனவே கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் நிலையில், புயலும் சேர்ந்துள்ளதால் நாட்டிற்கு இருமடங்கு சவாலாக உள்ளது என தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.