This Article is From May 20, 2020

வட மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக நிலவரம் என்ன? - விரிவான விவரம்!

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12,448 பேரில் 4,895 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வட மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக நிலவரம் என்ன? - விரிவான விவரம்!

ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் இதுவரை 7,672 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • கொரோனாவால் தமிழகத்தில் இதுவர 84 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 552 பேர். ஒட்டுமொத்த அளவில் 12,448 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 489 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,895 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,466 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 84 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (19-05-2020):

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 560

சென்னை - 7,672

கோவை - 146

கடலூர் - 420

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 126

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 111

காஞ்சிபுரம் - 208

கன்னியாகுமரி - 49

கரூர் - 79

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 163

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 39

ராணிப்பேட்டை - 84

சேலம் - 49

சிவகங்கை - 26

தென்காசி - 72

தஞ்சை - 75

தேனி - 89

நெல்லை - 226

திருப்பத்தூர் - 29

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 571

திருவண்ணாமலை - 155

திருவாரூர் - 32

திருச்சி - 68

தூத்துக்குடி - 91

வேலூர் - 34

விழுப்புரம் - 311

விருதுநகர் - 55

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 54

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 2

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (19-05-2020):

அரியலூர் - 345

செங்கல்பட்டு - 199

சென்னை - 1,922

கோவை - 144

கடலூர் - 377

தர்மபுரி - 4

திண்டுக்கல் - 106

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 44

காஞ்சிபுரம் - 120

கன்னியாகுமரி - 16

கரூர் - 45

கிருஷ்ணகிரி - 18

மதுரை - 108

நாகை - 45

நாமக்கல் - 77

நீலகிரி - 11

பெரம்பலூர் - 91

புதுக்கோட்டை - 2

ராமநாதபுரம் - 21

ராணிப்பேட்டை - 46

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 44

தஞ்சை - 66

தேனி - 43

நெல்லை - 70

திருப்பத்தூர் - 22

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 185

திருவண்ணாமலை - 41

திருவாரூர் - 30

திருச்சி - 62

தூத்துக்குடி - 29

வேலூர் - 26

விழுப்புரம் - 278

விருதுநகர் - 37

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12,448 பேரில் 4,895 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 


 

.