Chennai:
மதிமுக தலைவர் வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் கட்சிக்கு குறைந்தபட்ச நிதியாக ரூ. 100 வழங்க வேண்டும்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதிமுக தோழர்கள் யாரும் சால்வை அணிவிக்க கூடாது என்றும் அதற்கு பதிலாக நிதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவுடன் எடுக்கும் செல்ஃபிக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் உறுப்பினராக பதிவுசெய்யாதவர்கள் உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
COMMENTS
Advertisement