This Article is From May 20, 2019

மும்பை -புனே நெடுஞ்சாலையில் விபத்து 24பேர் படுகாயம் ஒருவர் பலி

இன்று காலை மும்பை -புனே எக்ஸ்பிரஸ்வேயில் நிறுத்தியிருந்த லாரியின் மீது பேருந்து மோதியதில் 24 பேர் காயமடைந்தனர்.

மும்பை -புனே நெடுஞ்சாலையில் விபத்து 24பேர் படுகாயம் ஒருவர் பலி

விபத்து சம்பவம் தொடர்பாக ஹசன்கஞ் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Unnao, Uttar Pradesh:

இன்று காலை மும்பை -புனே எக்ஸ்பிரஸ்வேயில் நிறுத்தியிருந்த லாரியின் மீது பேருந்து மோதியதில் 24 பேர் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து சம்பவம் தொடர்பாக ஹசன்கஞ் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

.