This Article is From Apr 14, 2020

ஏப்ரல் 14 ஆம் தேதியன்று சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

ஏப்ரல் 14 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14 ஆம் தேதியன்று சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 196 ஆக இருந்த நிலையில், மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் 205 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் 1,173 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக நேற்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 196 ஆக இருந்த நிலையில், மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 205 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (14.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 4

மணலி - 0

மாதவரம் - 3

தண்டையார்பேட்டை - 19

ராயபுரம் - 63

திரு.வி.க நகர் - 28

அம்பத்தூர் - 0

அண்ணா நகர் - 22

தேனாம்பேட்டை - 15

கோடம்பாக்கம் - 23

வளசரவாக்கம் - 5

ஆலந்தூர் - 2

 அடையார் - 7

பெருங்குடி - 7

சோழிங்கநல்லூர் - 2

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 5

ஏப்ரல் 14 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.