This Article is From Apr 16, 2020

சென்னையில் தினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மண்டலம் வாரியாக விவரம்!

Coronavirus in Chennai: தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மண்டலம் வாரியாக விவரம்!

Coronavirus in Chennai: சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 1,242 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • சென்னையில் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு

Coronavirus in Chennai: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (16.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 4

மணலி - 0

மாதவரம் - 3

தண்டையார்ப்பேட்டை - 20

ராயபுரம் - 64

திரு.வி.க நகர் - 31

அம்பத்தூர் - 0

அண்ணா நகர் - 22

தேனாம்பேட்டை - 18

கோடம்பாக்கம் - 24

வளசரவாக்கம் - 5

ஆலந்தூர் - 3

 அடையார் - 7

பெருங்குடி - 7

சோழிங்கநல்லூர் - 4

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 4

ஏப்ரல் 16 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 214 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.