বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 22, 2019

தெலுங்கானாவில் 6 வயது பெண் குழந்தை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

அக்கம் பக்கத்திலுள்ள 6 தொழிலாளர்களால் அந்தக் குழந்தை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
தெற்கு Translated By

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் இருந்து 31 கி.மீ தூரத்தில் மேடாலில் நடந்ததுள்ளது (Representational)

Hyderabad:

ஐதராபாத்தில் நேற்று ஹோலி கொண்டாடச் சென்ற 6 வயது பெண் குழந்தை தெலுங்கானா அருகில் ரயில் பாதையில் இறந்து கிடந்தார்.  குழந்தையின் தொண்டைப் பகுதி பிளந்து கிடந்தது. 

அக்கம் பக்கத்திலுள்ள 6 தொழிலாளர்களால் அந்தக் குழந்தை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் இருந்து 31 கி.மீ தூரத்தில் மேடாலில் நடந்ததுள்ளது.

வியாழக்கிழமை பிற்பகலில் பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலதிக விவரங்கள் விரைவில்

Advertisement