Read in English
This Article is From Jul 14, 2019

தன் மனைவியின் போலீஸ் யூனிபார்மை காதலிக்கு கொடுத்து திருட்டில் ஈடுபட்டவர் :இருவரும் கைது

கைது செய்யப்பட்ட ஆணின் மனைவி மத்திய பிரதேச காவல்துறையில் ஒரு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்

Advertisement
இந்தியா Edited by

போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். (Representational)

Indore, Madhya Pradesh:

மத்திய பிரதேசம் இந்தூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஒருபெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் சிக்கிய ஆண் காவல்துறையில் பணிசெய்யும் தன்மனைவியின் காவல் உடையை தன் காதலிக்கு கொடுத்து திருடும் கும்பலிடம் கொள்ளையடித்துள்ளது. இருவரும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட ஆணின் மனைவி மத்திய பிரதேச காவல்துறையில் ஒரு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறது. தனது மனைவியின் உடையை தன்னுடைய காதலிக்கு கொடுத்துள்ளார். 

போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் இதுவரை போலீசாரால் தெரிவிக்கப்படவில்லை.
 

Advertisement