Read in English
This Article is From Oct 25, 2019

P Chidambaram Bail Plea : அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் விண்ணப்பம் தொடர்பாக நீதிபதி சுரேஷ் கைட் அமலாக்க இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஒரு வாரத்திற்குள் பதிலை தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா Edited by

INX Media Case: மேலதிக விசாரணை நவம்பர் 4 -ம் தேதி நடைபெறும்

New Delhi:

ஐ.என்.எக்ஸ், ஊடக பண மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம்  அமலாக்க இயக்குநரகத்தின் பதிலை கோரியுள்ளது.

ஜாமீன் விண்ணப்பம் தொடர்பாக நீதிபதி சுரேஷ் கைட் அமலாக்க இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஒரு  வாரத்திற்குள் பதிலை தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார் 

மேலதிக விசாரணைக்கு நவம்பர் 4 -ம் தேதி நடைபெறும். ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதுள்ளது.அமலாக்க இயக்குநரகக் காவல் வியாழக் கிழமையுடன் முடிவடைகிறது.

Advertisement