Read in English
This Article is From Aug 26, 2019

ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

ஆகஸ்ட் 31-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ம்தேதி வழங்கப்பட்டு எழுத்து தேர்வு செப்டம்பர் 8-ம்தேதி நடைபெறும்.

Advertisement
Jobs Edited by

மொத்தம் 176 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

New Delhi:

ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தேர்வு செய்யப்படுபவர்கள் மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கு ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31.
 

ஆன்லைனில் விண்ணப்பிக்க... Apply Online

மொத்தம் 176 காலிப் பணியிடங்களுக்காக தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

ஐ.டி.ஐ. சான்றிதழ் உள்ளவர்கள், டிப்ளமோ படித்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவுக்கும், டிகிரி முடித்தவர்கள் அக்கவுன்ட் பணிகளுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பவர்கள் ஜூலை 31, 2019-ம்  18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 31-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ம்தேதி வழங்கப்பட்டு எழுத்து தேர்வு செப்டம்பர் 8-ம்தேதி நடைபெறும். 

Advertisement

தேர்வு முடிவுகள் செப்டம்பர் 16-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. 
 

Click here for more Jobs News

Advertisement