This Article is From Mar 06, 2020

கர்நாடகாவில் கோர விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

இதில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் கோர விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tumakuru:

கர்நாடகாவில் கார் விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகவின் தும்கூர் மாவட்டத்தில் அம்ரித்தூர் காவல் நிலையம் அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி எதிர் சாலையில் வந்த வாகனம் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காருக்குள் சிக்கியிருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் இறந்த 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.