Tumkur :
கர்நாடக மாநிலத்தில் பார்மஷூட்டிகல் நிறுவனத்தின் ஊழியர்கள் பத்திரிகையாளரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடாக மாநிலத்தில் தும்கூர் என்னுமிடத்தில் உள்ள பிலூர் பயோட்டெக் பாய்லர் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் பத்திரிகையாளரை தாக்கியுள்ளனர். பார்மஷூட்டிகல் நிறுவனம் அந்த இடத்தில் இருப்பது அப்பகுதி மக்கள் விரும்பவில்லை அது குறித்து செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் பத்திரிகையாளரை ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.
துணை முதலமைச்சர் ஜி. பரமேஷ்வரன் அடிபட்ட பத்திரிகையாளரை மருத்துவமனையில் சந்தித்தார். தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில்வே காவல்துறையினர் பத்திரிகையாளரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
COMMENTS
Advertisement