New Delhi:
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு முன்னிலையில் உள்ளது. இதையடுத்து தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
284 தொகுகளில் வெற்றியடைந்தாலே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் 294 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.
ஒன்றாக இணைந்து வளர்வோம். ஒன்றாக செயல்படுவோம். வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
Advertisement
COMMENTS
Advertisement