This Article is From Nov 17, 2018

ஆழ்கடலில் தொலைந்த நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு!

ஆழ்கடலில் தொலைந்த நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு!

கடைசியாக அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்பட்ட அந்த நீர்மூழ்கிக்கப்பல்

Buenos Aires:

கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி, அட்லாண்டிக் பெருங்கடலில் அர்ஜென்டினா கப்பல்படையை சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் (ARA San Juan) மறைந்து போனது.

பயிற்சிக்காக 44 கப்பல்படை வீரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் கடைசியாக காணப்பட்ட அந்த நீர்மூழ்கிக்கப்பல், தற்பொழுது 800 அடி ஆளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிறுவனம் அளித்த தகவலில் இடம்பெற்றுள்ளது.

.