This Article is From Nov 18, 2018

மராத்தி இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

மஹாராஷ்டிராவில் உள்ள மராத்தி இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஷ் அறிவித்துள்ளார்

மராத்தி இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

மஹாராஸ்டிரா மாநில பிற்படுத்தப்பட்டோர் வாரியம் கொடுத்த ஆய்வின் முடிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mumbai:

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள மராத்தி இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஷ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது மஹாராஸ்டிரா மாநில பிற்படுத்தப்பட்டோர் வாரியம் கொடுத்த ஆய்வின் முடிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவானது, மராத்தா இன மக்கள் சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது. ஆய்வின் முடிவை ஏற்று இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


 

.