Read in English
This Article is From May 16, 2019

பாஜக வேட்பாளர் பிரக்யா தகூர்க்கு எதிராக கருத்தினை பதிவிட்ட மருத்துவர் கைது

38 வயதான ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ளது.

Advertisement
இந்தியா

போபால் தொகுதி வேட்பாளரான பிரக்யா சிங் தகூர்

Mumbai:

மும்பை காவல்துறை போபால் தொகுதி வேட்பாளரான பிரக்யா சிங் தகூர் எதிராக சமூக வலைதளத்தில் கருத்தினை பதிவு செய்த மருத்துவரை கைது செய்துள்ளனர்.

காவல்துறை 38 வயதான ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ளது. செயல்பாட்டாளர் ரவிந்திரா திவாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதித்ததன் மூல மத உணர்ச்சிகளை தூண்டுவதாக மருத்துவர் மீது புகார் அளித்தார்.

பிரக்யா சிங் தகூர்க்கு எதிராகவும் பிராமண சமூகத்திற்கு எதிராகவும் ஆட்சேபணைக்குரிய வகையில் கருத்தினை பதிவிட்ட சுனில் குமார் நிஷாத் கைது செய்யப்பட்டார்.

Advertisement