Coimbatore:
மேட்டுபாளையம் முதல் உதகமண்டலம் வரையிலான நீலகீரி மலை ரயில் சேவை நிலச்சரிவு காரணமாக நவம்பர் 29 வரை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 17 முதல் இந்த சேவை ரத்து செய்யப்பட்டு நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்படவிருந்தது, ஆனால் பணிகள் நிறைவடையாததால் தொடங்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதையில் 23 இடங்களில் குறிப்பாக ஹில்கிரோ மாற்றும் குன்னூரில் நிலச்சரிவினால் மரங்களும் பாறைகளும் விழுந்தன.
COMMENTS
Advertisement