This Article is From Oct 10, 2018

புதுச்சேரியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல்… 9 பேர் கைது!

ரெய்டின் போது கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

புதுச்சேரியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல்… 9 பேர் கைது!

புதுச்சேரியில் ஓட்டல் மற்றும் மசாஜ் பார்லராக இயங்கி வந்த ஒரு இடத்தில் விபச்சாரம் நடப்பதாக, அம்மாநில காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார், தகவல் வந்த இடத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த ரெய்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது, 8 பெண்கள் மீட்கப்பட்டதாக, புதுச்சேரி எஸ்.பி அபூர்வ குப்தா தகவல் தெரிவித்துள்ளார். ரெய்டின் போது கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.