This Article is From Oct 19, 2018

பஞ்சாப் ரயில் விபத்து நேர்ந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி

தசராவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் அந்த சத்தத்தில் ரயில் வந்தது கேட்காமல் போனது

விபத்து நேர்ந்தபோது அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளனர்.

Amritsar:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நேர்ந்துள்ள விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறைந்தது 50 பேராவது உயிரிழந்திப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே விபத்து நேர்ந்தபோது அந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் படம் பிடித்துள்ளனர். 

 
 
 

.