New Delhi:
ராஜஸ்தானில் மாநில தேர்தல் வருவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மாநில அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “ ராகுல் காந்தி இந்துக்கள் அனைவரையும் தீவிரவாதி என்று பேசுகிறார். இதுபோன்றவர் எல்லாம் பிரதமர் ஆகி என்ன பிரயோஜனம் ஏற்பட போகிறது. இதற்கான அர்த்தம் என்ன?. பாகிஸ்தானை சமாதானப்படுத்த விரும்பினால், அதற்கு இந்துக்களைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்று கூறினார்.
COMMENTS
Advertisement