ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 202 ரன்களில் தென்னாப்பிரிக்காவை இந்தியா தோற்கடித்தது. 3-0 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நாடே இந்த வெற்றியை கொண்டாடியது. இந்நிலையில் இணையவாசிகள் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியின்போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தூங்கும் கொண்டிருக்கும் படம் இணையங்களில் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதை வைத்து நகைச்சுவையாக மீம்கள் உருவாக்கப்பட்டு ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
ரவி சாஸ்திரியின் குட்டித் தூக்கம் போடும் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்;
Advertisement
COMMENTS
Advertisement