தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் வெங்கடேஷின் இரண்டாவது மகளின் திருமணம் ஜெய்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட சமந்தா தன் கணவர் நாக சைதன்யாவுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின் புகைப்படத்தை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதில் நாக சைதன்யாவின் அம்மா லஷ்சுமி தக்படியும் கலந்து கொண்டார். நானும் என் மாமியாரும் ஒரே போல் உடையில் வந்தோம். (திட்டமிட்டு செய்யவில்லை) அனைத்து முடிவுகளுக்கும் நாகசைதன்யா ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆண்கள் தன்னுடைய அம்மாவைப் போல் இருக்கும் பெண்களையே தேடுகிறார்களோ என்று தோன்றுகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த போட்டோவில் சமந்தா மற்றும் லஷ்சுமி சைதன்யா இருவரும் ஒரே மாதிரியான உடையையே அணிந்திருந்தார்கள். இதை வடிவமைத்தவர் பாயல் கண்ட்வாலா என்பவராவார். சமந்தா மற்றும் லஷ்சுமி சைதன்யா இருவரும் நாக சைதன்யாவுடன் இணைந்திருக்கும் படத்தை பார்க்கலாம்.
ஆஷிர்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் உறவினர்கள். இதற்கிடையில் ராம் சரணின் மனைவில் உபசன கொனடிலா ‘சரியான கணவன்' என்று கேலி செய்திருந்தார்.
நடிகர் வெங்கடேஷ் திருமண விழாவில் விருந்து அரங்கத்தில் எடுத்த இந்த புகைப்படத்தை கீழே பார்க்கலாம்.
குடும்பத்தாருடன் இணைந்து நிற்கும் சமந்தா மற்றும் நாக சைதன்யா. நாக சைதன்யா நடிகர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகர்ஜுனாவின் முதல் மனைவியான லஷ்சுமி தக்குபடியின் மனைவி. நடிகர் வெங்கடேஷ் தங்கையாவர். நாக சைதன்யா மற்றும் ராணா தக்குபடியும் உறவினர்கள் ஆவார். நாக சைதன்யாவும் சமந்தாவும் சமந்தா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இவர்களின் திருமணம் தென்னிந்திய கிறித்துவ முறைப்படி நடந்தது.