Tamil | Edited by Musthak | Tuesday November 12, 2019
பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்ததை தொடர்ந்து மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரசின் நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
www.ndtv.com