Tamil | NDTV | Saturday October 19, 2019
சமீபத்தில் தன்னுடைய கவிதை தொகுப்பான முறிந்த சிறகு (Broken Wing) புத்தகத்தை வெளியிட்டார். பெங்களூரில் அவரின் கவிதை தொகுப்பிற்காக நடந்த கூட்டத்தில் பலரும் மனச்சோர்வை சொல்லும் கவிதைகளை குறிப்பிட்டு பேசினார்கள். அவரின் மன அழுத்தத்திற்கான காரணத்தையும் கேட்டார்கள்.
www.ndtv.com