Tamil | Edited by Esakki | Monday April 22, 2019
பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை திருப்பி அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
www.ndtv.com