Tamil | Indo-Asian News Service | Thursday July 4, 2019
ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ மற்றும் அவரது ஆட்கள் பொறியாளர் மீது இரண்டு வாளி நிறைய சேற்றை ஊற்றியதுடன், அடித்து உதைத்து பாலத்தில் கட்டி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
www.ndtv.com