Tamil | Edited by Saroja | Monday July 15, 2019
இது குறித்த உத்தரவை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் தலைமை நிர்வாக தேசிய பொதுச் செயலாலர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். இதன்படி உடனடியாக அந்த பதவியில் செயல்படத் தொடங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
www.ndtv.com