Tamil | Edited by Esakki | Wednesday May 20, 2020
தொடர்ந்து, புயல் காரணமாக 4 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புகின்றன. இதனால், வங்கத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகள் மூழ்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் மஹோபத்ரா தெரிவித்துள்ளார்.
www.ndtv.com