Tamil | Edited by Musthak | Tuesday September 3, 2019
ஏற்கனவே இருந்த போக்குவரத்து விதி மீறல் அபராதங்கள் திருத்தப்பட்டு தற்போது புதிய அபராதங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விபத்தை குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
www.ndtv.com