Tamil | Edited by Esakki | Saturday April 6, 2019
கடந்த ஞாயிறன்று உத்தரபிரதேசம் காஸியாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள், ஆனால், மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே வழங்குகிறார் என்று கூறியிருந்தார்
www.ndtv.com