Tamil | Edited by Musthak | Sunday March 3, 2019
வலதுசாரி அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பேராசிரியர் ஒருவரை கட்டாயப்படுத்தி முழங்கால் போட வைத்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com