Tamil | Saroja | Saturday August 31, 2019
Assam NRC: என்.ஆர்.சியில் பெயர்கள் இல்லாதவர்கள் சட்டரீதியாக தீர்ப்பாயத்தில் அணுகி அதற்கான தீர்ப்பு வரும்வரை அவர்களை வெளிநாட்டவர் என்று கருத முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. என்.ஆர்.சியில் பெயர் இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம்.
www.ndtv.com