AllNews'India Pakistan War' - 19 News Result(s)இந்தியாவுடனான போர் என்பது சாத்தியம்தான் : இம்ரான் கான்Tamil | Saroja | Monday September 16, 2019 இரண்டு அணு ஆயுத நாடுகள் சண்டையிடும்போது அவர்கள் ஒரு வழக்கமான போர் என்பதை கடந்து அது அணுசக்தி யுத்தமாக முடிவடையும் சாத்தியம் உள்ளது. www.ndtv.com‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம்’ – இந்தியாவை எச்சரிக்கிறாரா இம்ரான் கான்?Tamil | Edited by Musthak | Monday September 2, 2019 இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்று கூறும் இம்ரான் கான், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாடுகளும் பாதிப்பு அடையும் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.comPAk: பாகிஸ்தானின் பிரச்சார போர்: குறி வைக்கப்படும் நாகாலாந்த்! உஷார் நிலையில் அரசுTamil | Edited by Esakki | Friday August 30, 2019 பாகிஸ்தான் மேற்கொள்ளும் பொய் பிரச்சார போரின் காரணமாகவே காஷ்மீரில் இன்னும் இணையதள சேவைகள் துவங்கப்படாமல் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.com''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!!Tamil | Edited by Musthak | Friday August 16, 2019 எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. www.ndtv.comமீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்! - பகீர் கிளப்பும் பாகிஸ்தான்Tamil | Edited by Esakki | Sunday April 7, 2019 இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. www.ndtv.com‘இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் நற்செய்தி..!’- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்Tamil | Edited by Barath Raj | Thursday February 28, 2019 இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. www.ndtv.comஜம்மூ காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டை மீறும் பாகிஸ்தான்… பள்ளிகள் மூடல்!Tamil | Edited by Barath Raj | Thursday February 28, 2019 கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் தரப்பு, 3000 முறை எல்லைக் கட்டுப்பாட்டை மீறியுள்ளது www.ndtv.com'விமானி பத்திரமாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்!'- பாகிஸ்தானிடம் வலியுறுத்தும் இந்தியாTamil | Edited by Barath Raj | Wednesday February 27, 2019 இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது www.ndtv.comதாக்கியதாக கூறும் பாகிஸ்தான்: மறுக்கும் இந்தியா! - எல்லையில் நீடிக்கும் பதற்றம்!Tamil | Written by Esakki | Wednesday February 27, 2019 எங்கள் உரிமையை நிலைநாட்டவும், சுய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. www.ndtv.comஎல்லையில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஒப்புதல்! - இந்தியாவுக்கு எச்சரிக்கை!Tamil | Edited by Esakki | Wednesday February 27, 2019 எங்கள் உரிமையை நிலைநாட்டவும், சுய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. www.ndtv.comஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டது! - எல்லையில் பதட்டம்!Tamil | Edited by Esakki | Wednesday February 27, 2019 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, இந்த பகுதிகள் மிகுந்த எச்சரிக்கை கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது www.ndtv.comவிமானப்படை தாக்குதலில் 25 தீவிரவாத பயிற்சியாளர்கள் பலி!Tamil | Edited by Esakki | Tuesday February 26, 2019 இந்தாண்டில் இந்தியா நடத்திய மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது www.ndtv.comபாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது ஏன்?–அதிர்ச்சியூட்டும் தகவல்கள்Tamil | Edited by Musthak | Tuesday February 26, 2019 உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படை இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது. www.ndtv.com‘எல்லை தாண்டிய இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தோம்!’- தாக்குதலை மறுக்கும் பாக். ராணுவம்Tamil | Others | Tuesday February 26, 2019 புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. www.ndtv.comஒன்றை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் :முஷரப்Tamil | Edited by Musthak | Sunday February 24, 2019 இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார். www.ndtv.comMore News »'India Pakistan War' - 19 News Result(s)இந்தியாவுடனான போர் என்பது சாத்தியம்தான் : இம்ரான் கான்Tamil | Saroja | Monday September 16, 2019 இரண்டு அணு ஆயுத நாடுகள் சண்டையிடும்போது அவர்கள் ஒரு வழக்கமான போர் என்பதை கடந்து அது அணுசக்தி யுத்தமாக முடிவடையும் சாத்தியம் உள்ளது. www.ndtv.com‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம்’ – இந்தியாவை எச்சரிக்கிறாரா இம்ரான் கான்?Tamil | Edited by Musthak | Monday September 2, 2019 இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்று கூறும் இம்ரான் கான், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாடுகளும் பாதிப்பு அடையும் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.comPAk: பாகிஸ்தானின் பிரச்சார போர்: குறி வைக்கப்படும் நாகாலாந்த்! உஷார் நிலையில் அரசுTamil | Edited by Esakki | Friday August 30, 2019 பாகிஸ்தான் மேற்கொள்ளும் பொய் பிரச்சார போரின் காரணமாகவே காஷ்மீரில் இன்னும் இணையதள சேவைகள் துவங்கப்படாமல் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.com''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!!Tamil | Edited by Musthak | Friday August 16, 2019 எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. www.ndtv.comமீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்! - பகீர் கிளப்பும் பாகிஸ்தான்Tamil | Edited by Esakki | Sunday April 7, 2019 இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. www.ndtv.com‘இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் நற்செய்தி..!’- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்Tamil | Edited by Barath Raj | Thursday February 28, 2019 இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. www.ndtv.comஜம்மூ காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டை மீறும் பாகிஸ்தான்… பள்ளிகள் மூடல்!Tamil | Edited by Barath Raj | Thursday February 28, 2019 கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் தரப்பு, 3000 முறை எல்லைக் கட்டுப்பாட்டை மீறியுள்ளது www.ndtv.com'விமானி பத்திரமாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்!'- பாகிஸ்தானிடம் வலியுறுத்தும் இந்தியாTamil | Edited by Barath Raj | Wednesday February 27, 2019 இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது www.ndtv.comதாக்கியதாக கூறும் பாகிஸ்தான்: மறுக்கும் இந்தியா! - எல்லையில் நீடிக்கும் பதற்றம்!Tamil | Written by Esakki | Wednesday February 27, 2019 எங்கள் உரிமையை நிலைநாட்டவும், சுய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. www.ndtv.comஎல்லையில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஒப்புதல்! - இந்தியாவுக்கு எச்சரிக்கை!Tamil | Edited by Esakki | Wednesday February 27, 2019 எங்கள் உரிமையை நிலைநாட்டவும், சுய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. www.ndtv.comஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டது! - எல்லையில் பதட்டம்!Tamil | Edited by Esakki | Wednesday February 27, 2019 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, இந்த பகுதிகள் மிகுந்த எச்சரிக்கை கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது www.ndtv.comவிமானப்படை தாக்குதலில் 25 தீவிரவாத பயிற்சியாளர்கள் பலி!Tamil | Edited by Esakki | Tuesday February 26, 2019 இந்தாண்டில் இந்தியா நடத்திய மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது www.ndtv.comபாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது ஏன்?–அதிர்ச்சியூட்டும் தகவல்கள்Tamil | Edited by Musthak | Tuesday February 26, 2019 உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படை இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது. www.ndtv.com‘எல்லை தாண்டிய இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தோம்!’- தாக்குதலை மறுக்கும் பாக். ராணுவம்Tamil | Others | Tuesday February 26, 2019 புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. www.ndtv.comஒன்றை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் :முஷரப்Tamil | Edited by Musthak | Sunday February 24, 2019 இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com