Tamil | Saroja | Thursday August 22, 2019
தகனம் செய்யப்படும் போது போலீசார் வானத்தை நோக்கி 22 முறை (மூன்று ரவுண்டுகளாக) சுடுவது வழக்கம். நேற்றும் அதேபோல போலீசார் துப்பாக்கியை தூக்கி விசையை அழுத்தியுள்ளனர். ஆனால், ஒரு துப்பாக்கியும் வெடிக்கவில்லை.
www.ndtv.com