Tamil | Edited by Musthak | Wednesday March 18, 2020
பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் 300 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
www.ndtv.com