Tamil | Edited by Musthak | Wednesday December 18, 2019
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
www.ndtv.com