Tamil | Edited by Musthak | Friday December 27, 2019
சகிநகா பகுதியில் உள்ள சுபாஷ் நகர் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 15 ராட்சத தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
www.ndtv.com