Tamil | Edited by Saroja | Monday December 16, 2019
மாணவர்கள் அணிவகுத்து செல்வதை தடுக்கவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை அதிகாரிகளும் கற்களைத் தூக்கி எறிந்து பதிலடி கொடுப்பதையும் காணமுடிந்தது.
www.ndtv.com