Tamil | Edited by Esakki | Sunday April 7, 2019
சட்டவிரோத பரிவர்த்தனை மேற்கொண்டதாக கூறப்படும் வழக்கில் தொடர்புடையதாக, இந்தூரில் உள்ள பிரவீன் காக்கர் வீடு, டெல்லியில் உள்ள ஆர்.கே.மிக்லானி வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
www.ndtv.com